தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி விசாரணை!

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34