தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.