பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்காமல் கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பு

சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்காமல் கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தனர். அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் பிரேமலதா பங்கேற்குமாறு பா.ஜ.க. அழைப்பு விடுத்த நிலையில் புறக்கணித்தனர். எடப்பாடி பழனிசாமி,
ஓ. பன்னீர்செல்வம், அன்புமணி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு