சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்காமல் கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தனர். அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் பிரேமலதா பங்கேற்குமாறு பா.ஜ.க. அழைப்பு விடுத்த நிலையில் புறக்கணித்தனர். எடப்பாடி பழனிசாமி,
ஓ. பன்னீர்செல்வம், அன்புமணி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.