எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

சென்னை: பாஜக ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே. கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்தே இருக்கிறது எனவும் கூறினார்.

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது