பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கிறது அதிமுக : செல்வப்பெருந்தகை

சென்னை : பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்பட தொடர் விபத்துகள் நிகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அகிலேஷ் யாதவ் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் சம்பந்தன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மத வழிபாட்டு தலம் சேதம்: காஷ்மீரில் பதற்றம்