விஷச் சாராயத்தால் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

சென்னை :கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “விஷச் சாராயத்தால் இனிமேல் உயிர்பலி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது; உயிர்ப்பலி நிகழக்கூடாது,”இவ்வாறு கூறினார்.

Related posts

உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி