பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு

சென்னை: மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது.

Related posts

ஜி.எஸ்.டி. பற்றி கேள்வியெழுப்பிய சீனிவாசனை, ஆணவப் போக்குடன் நிர்மலா சீதாராமன் அவமதிப்பு: ராகுல் காந்தி கண்டனம்!

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்படும்: நிர்வாகம் தகவல்

அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்