பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல ஐயங்களை எழுப்பியுள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல ஐயங்களை எழுப்பியுள்ளது என நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு