மம்தாவுடன் பாஜ எம்பி சந்திப்பு

கூச்பெகார்: மேற்கு வங்க மாநிலம், கூச்பீகாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மாலை சென்றார். சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு சென்ற முதல்வர் ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று கூச்பீகாரில் உள்ள பாஜவின் மாநிலங்களவை எம்பி அனந்த மகாராஜ் என்கிற நாகேன் ராயை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு