பாரதிய ஜனதா கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது: பிரியங்கா காந்தி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது, அக்கட்சி ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது எனவும் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துரோகம் இழைத்தது இல்லை எனவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Related posts

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்