பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!

சென்னை : சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்குத் தூண்டியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக செந்தில் மீது பாஜக பெண் நிர்வாகி நவமணி புகார் அளித்துள்ளார். பணத்தை திருப்பித் தராததால் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நவமணி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

மழைக்காலத்தில் பயிர்களைக் காக்கும் எளிய வழிகள்!

கால்நடைகளைக் காப்போம்!

MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!