பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இருதரப்பினர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு..!!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இருதரப்பினர் புகாரின்பேரில் 4 பேர் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது