பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு!!

மதுரை: பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர், செயலாளர்கள் உட்பட 160பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராடியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு