பாஜக வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை பரப்பி, நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது: ராகுல் காந்தி பேச்சு

பாட்னா: பாஜக வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை பரப்பி, நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது, நாங்கள் அன்பை பரப்பி, அனைவரையும் ஒன்றிணைக்க முயல்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் இன்று இங்கு வந்துள்ளோம், அனைவரும் ஒன்று சேர்ந்து, பாஜகவை வீழ்த்துவோம் என பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்