பாஜக ஆட்சியின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்கள் பலி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையால் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவது தொடர்ந்துகொண்டிருப்பது கவலை அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் நிலவும் மோசமான நிலைமையையே தீவிரவாத தாக்குதல்கள் காட்டுவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

மீனவர்கள் ஸ்டிரைக்

ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி