“ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பாஜக நாட்டை பிளவுபடுத்துகின்றது”: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: “ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பாஜக நாட்டை பிளவுபடுத்துகின்றது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜக வேலை செய்கிறது. மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. நாட்டில் மிகப்பெரிய வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.
மக்களின் குறைகளை கேட்கக்கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

 

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!