டெல்லி: “ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பாஜக நாட்டை பிளவுபடுத்துகின்றது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜக வேலை செய்கிறது. மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. நாட்டில் மிகப்பெரிய வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.
மக்களின் குறைகளை கேட்கக்கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.