பாஜக இருசக்கர வாகன பேரணி வழக்கு: போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பைக் பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்