இதில் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோர் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் திருமால், சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் ஸ்ரீ லைவர் சார்லஸ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முருகன், சந்தவேலூர் சரவணன், காட்டரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், பாப்பாங்குழி விநாயகமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.