நெல்லை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை முதல் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. திருக்குறுங்குடி வனச்சரக பகுதி திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நடந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளது.