இன்று மாலை கரையை கடக்கும் ‘பிபோர்ஜாய்’ புயல் : மீட்பு குழுவினர் தயார்!

அகமதாபாத் : வடகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் குஜராத்தில் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீட்பு பணிக்கான ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு