7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு

டெல்லி: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநரின் முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கேரள ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பு வாதம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி