கிருஷ்ணகிரி: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து உயர்ந்தது.