பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

கிருஷ்ணகிரி: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து உயர்ந்தது.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்