12 ஊர் மக்களும் கலந்து பேசி மற்றொரு நாளில் குடமுழுக்கு நடத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்க நடத்த இருந்த நிலையில் பிரச்சனை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது.
12 ஊர் மக்களும் கலந்து பேசி மற்றொரு நாளில் குடமுழுக்கு நடத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்க நடத்த இருந்த நிலையில் பிரச்சனை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது.