இருதரப்பு பிரச்சனை: கோயில் குடமுழுக்கு நிறுத்தம்

ஈரோடு: பெருந்துறை அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோயில் குடமுழுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 12 ஊருக்கு சொந்தமான கோட்டை மாரியம்மன் கோயிலில் யாரையும் கலந்தாலோசிக்காமல் குடமுழுக்கு என புகார் தெரிவிக்கப்பட்டது.
12 ஊர் மக்களும் கலந்து பேசி மற்றொரு நாளில் குடமுழுக்கு நடத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்க நடத்த இருந்த நிலையில் பிரச்சனை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

Related posts

பி.எட். விண்ணப்ப பதிவு 26ம் தேதி கடைசி நாள்

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியும் ஸ்கேனர்: சென்னை ஐஐடி உருவாக்கம்