இதுகுறித்து, சிவா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, சிவா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.