பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்