Latest இந்தியா செய்திகள் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு SureshNovember 1, 2023, 9:23 pm0183 views பாட்னா: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். சரயு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.