நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ்

பாட்னா : நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார் போலீஸ் மேலும் 2 பேரை கைது செய்தது. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த ஆசிய HRD Awards நிறுவனம்

ஏலகிரி மலைப்பாதையில் கார் மீது மோதி நின்ற தனியார் பஸ்

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஜீப்பில் பசுமாடு திருடி செல்லும் சிசிடிவி காட்சி