Latest குற்றம் செய்திகள் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ் PorselviJuly 9, 2024, 5:44 pm082 views பாட்னா : நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார் போலீஸ் மேலும் 2 பேரை கைது செய்தது. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.