பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது

கோவை: பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது செய்யப்பட்டது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, மகேஷ், பூனம்தேவி, மேகா குமாரி மற்றும் கோவையைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை