பீகாரில் 15 நாளில் 7-வது பாலம் இடிந்து விழுந்து விபத்து!!

பாட்னா : பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே 6 பாலங்கள் இடிந்து விழுந்தன.

Related posts

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

சுயலாபம், அதிகார வெறிபிடித்த தலைவர்களால் அதிமுக கரைகிறது பிரதமர் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடி: அண்ணாமலை ஆவேச பதிலடி