பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

மதுரை : புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட எஸ்.பி.தகவல் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பதிவிட்டு இருந்தார் மணிஷ் காஷ்யப்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு