பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!!

பீகார்: பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரின் ஷேக்புராவில் காலை நேரத்தில் பள்ளியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது 7 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். வெப்ப அலை தாக்கத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள் 7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!