பீகாரில் 100 பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை: 9 பேர் மீது வழக்குப்பதிவு

பீகார்: பீகாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். முசாபர்பூர் அருகே பெண்களை பெல்டால் அடித்து பாலியல் பலாத்காரம் செய்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட விடியோவால் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. ரூ.50,000 ஊதியத்தில் வேலை என்று முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் விளம்பரம் செய்து பெண்களை ஈர்த்து கொடூரம் அரங்கேறியுள்ளது.

 

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை