பீகாரில் தலித் வீடுகள் எரிப்பு: மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

டெல்லி: பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரில் நவாடா மாவட்டம், மஞ்சி தோலாவில் உள்ள மகாதலித் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை பற்றி கவலைப்படாத ஐக்கிய ஜனதா தளம் பாஜக அரசு, அவர்கள் மீதான தாக்குதலை தடுக்கவில்லை. பீகாரில் ஐக்கிய ஜனதா-பாஜக தலைமையில் கூட்டாட்சி நடப்பதாக கார்கே கண்டித்துள்ளார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு