பீகாரில் 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

பாட்னா: பீகார் மாநிலம் நாளந்தா அருகே 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கபட்டது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது