பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுபாளையம், சிறுமுகையில் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம், 97 அடியை தாண்டியது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது