பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் எப்போதும் உத்வேகம் தரும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். பாரதிதாசனை நினைவுகூர்வோம் என அவரது பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு