பவதாரிணி உடல் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது

சென்னை: தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு பாடகி பவதாரிணியின் உடல் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். தி.நகரில் பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள், திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது