பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,203 கனஅடியாக அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,203 கனஅடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 4,685 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,203 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84.43 அடியாக உயர்ந்துள்ளது

Related posts

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு

கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல்

தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல்