பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,481 கன அடியாக அதிகரிப்பு..!!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20,481 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.27 அடியை எட்டியுள்ளது; அணையில் இருந்து 955 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்