பாரதிதாசன் பல்கலை. 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

திருச்சி: பாரதிதாசன் பல்கலை. 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 1,528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு