விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் காரைக்குடி மு.ராகவேந்திரன் திருவிக இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பள்ளி முதல்வர் ஜோ.மேரி, தலைமை ஆசிரியர் தே.குமரீஸ்வரி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்த்தி, காவேரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.