அனைத்து சவால்களையும் முறியடித்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது : ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை : அனைத்து சவால்களையும் முறியடித்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இடைத்தேர்தல் நேரத்தில் எந்த அரசுக்கும் ஏற்படாத சவால்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனையிலும் மக்கள் திமுகவை ஆதரித்துள்ளனர். சாதியை தூண்டிவிட்டு பேசியவர்களின் முகத்தில் விக்கிரவாண்டி மக்கள் கரியை பூசியுள்ளார்கள்,”இவ்வாறு பேசினார்.

Related posts

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குமரி நீதிமன்றம் ஜாமீன்..!!

மணல் குவாரி பிரச்சனை வழக்கு; அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்: 22ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி!!