பெங்களூரு: பெங்களுருவில் காதலியை அடித்துக் கொன்ற வைஷ்ணவ் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன்னுடன் வசித்து வந்த காதலி மீது சந்தேகமடைந்து அவரை வைஷ்ணவ் அடித்துக் கொன்றதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களுருவில் காதலியை அடித்துக் கொன்ற வைஷ்ணவ் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன்னுடன் வசித்து வந்த காதலி மீது சந்தேகமடைந்து அவரை வைஷ்ணவ் அடித்துக் கொன்றதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.