பெங்களுருவில் காதலியை அடித்துக் கொன்ற வைஷ்ணவ் என்ற இளைஞர் கைது

பெங்களூரு: பெங்களுருவில் காதலியை அடித்துக் கொன்ற வைஷ்ணவ் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன்னுடன் வசித்து வந்த காதலி மீது சந்தேகமடைந்து அவரை வைஷ்ணவ் அடித்துக் கொன்றதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து