கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கர்நாடக: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான அவதூறு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சித்தராமையாவின் அறிக்கை ஒட்டுமொத்த லிங்காயத்து சமூகத்துக்கு எதிராக இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு