சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களை சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க திங்களன்று கோவைக்கு வருகிறேன். மக்கள் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின் கீழ் சந்தித்து விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.