சத்தியமங்கலம் வனத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் என விசாரணை நடத்தப்பட்டதா?: ஐகோர்ட் கேள்வி!

சென்னை: சத்தியமங்கலம் வனத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் என விசாரணை நடத்தப்பட்டதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு