சென்னை: சத்தியமங்கலம் வனத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் என விசாரணை நடத்தப்பட்டதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சத்தியமங்கலம் வனத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் என விசாரணை நடத்தப்பட்டதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.