தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தருவைக்குளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 62 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்