குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மாவட்ட நிர்வாகம் குளிக்கத் தடை விதித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனழையால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!