வால்பாறை: கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.