அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு இயக்குநர் நெல்சன் மனைவி வேண்டுகோள்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழகறிஞர் கிருஷ்ணனுடன் நெல்சன் மனைவி மோனிஷா பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது தனக்கும் தனது கணவரான இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயல். தொடர்ந்து தவறான தகவல் பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!