ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணாடித் துண்டு கிடந்த பார்பிக்யூ சிக்கனை சாப்பிட்டவருக்கு காயம்!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணாடித் துண்டு கிடந்த பார்பிக்யூ சிக்கனை சாப்பிட்டவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிக்கனுக்குள் கிடந்த கண்ணாடித்துண்டு குத்தியதில் முகமது பாரித் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சமையலறையில் இருந்த கண்ணாடி பாட்டிலின் துண்டு மசாலாவில் கலந்திருக்கலாம் என கடை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன