ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது. வங்கி அதிகாரிகளின் மனுக்களை தள்ளுபடிசெய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு